Tuesday, 20 August 2013

காலணி

காலை பாதுகாக்கும் நான் கோவிலுக்கு வெளியே,
காலை வாறும் பலர் கோவிலுக்கு உள்ளே,
அப்படி என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த அநீதி?
உள்ளே இருக்கும் கடவுளை கேட்டிருக்கிறேன், இன்னும் பதில் இல்லை...
............................................ அருள் ....................................................

No comments:

Post a Comment