Sunday, 18 August 2013

கோபம்

என் புகைப்படம் மீது எனக்கு அதீத கோபம்...
உன் தொடுதல்களை அது பெரும் போது,
எப்போதும் உன்னுடன் இருப்பதை நினைத்து.
சமாதனமடைவேன் எனக்கும் ஒரு காலம் வரும் என்று...
..................... அருள்.........................................................

No comments:

Post a Comment